நீயாகிய தீயில்
விழுந்து எரிந்தேன்...
பீனிக்ஸ்போல்
அந்த சாம்பலிலிருந்தே
மீண்டு வந்தேன்,
மீண்டும் உன்னில்
எரிவதற்காகவே...
மீண்டும் மீண்டும்
எழுந்து வருவேன் ...
உன்னில் மிச்சமின்றி எரிந்துவிட்டால்
அன்றே விடுதலையாவேன்....
என்றும்போல் அந்தப் பௌர்ணமி முழுநிலவு என்னுள் ஏக்கங்களை விதைக்க தீராத உன் நினைவுகளுடன் போராடிக்கொண்டு நான்... எதை மறப்பினும் உனை மறவேனென ...
No comments:
Post a Comment