Friday, November 19, 2021

ஒரே பார்வை.....

 ஊடல்கொண்ட பொழுதில் 

மீண்டும் நீவந்தென் 

கையோடு கைசேர்த்த வேளையில் 

மனதில் ஆயிரம் மின்னல்கள்......... 

என் கர்வம் என் பிடிவாதம் அனைத்துமே

உன் ஒரே பார்வையில் 

கரைந்தோடிவிட என்னை மறந்து நான் 

உன் தோள்களில் சிறுகுழந்தையாய்.......

No comments:

Post a Comment

முழுமை

என்றும்போல் அந்தப் பௌர்ணமி முழுநிலவு  என்னுள் ஏக்கங்களை விதைக்க  தீராத உன் நினைவுகளுடன்  போராடிக்கொண்டு நான்... எதை மறப்பினும் உனை மறவேனென  ...