Friday, November 19, 2021

என் கண்ணன்...

கண்ணா உன்னுடன் 

இருப்பது உன் நிழலேயானாலும் 

நான் பொறாமை கொள்வேன்...

ஆனாலும் நான் 

கொடுத்துவைத்தவளே...

ஏனெனில் 

என் மனதில் நிரந்தரமாகவே 

குடியிருப்பவனல்லவா நீ...

No comments:

Post a Comment

முழுமை

என்றும்போல் அந்தப் பௌர்ணமி முழுநிலவு  என்னுள் ஏக்கங்களை விதைக்க  தீராத உன் நினைவுகளுடன்  போராடிக்கொண்டு நான்... எதை மறப்பினும் உனை மறவேனென  ...