கண்ணா உன்னுடன்
இருப்பது உன் நிழலேயானாலும்
நான் பொறாமை கொள்வேன்...
ஆனாலும் நான்
கொடுத்துவைத்தவளே...
ஏனெனில்
என் மனதில் நிரந்தரமாகவே
குடியிருப்பவனல்லவா நீ...
என்றும்போல் அந்தப் பௌர்ணமி முழுநிலவு என்னுள் ஏக்கங்களை விதைக்க தீராத உன் நினைவுகளுடன் போராடிக்கொண்டு நான்... எதை மறப்பினும் உனை மறவேனென ...
No comments:
Post a Comment