Wednesday, December 1, 2021

சிறுதுளிப் பேரன்பு

 கண்ணா நீயே பேரன்பு 

நானோ 

உன்னிலிருந்து சிந்திய துளி..

பேரன்பின் சிறுதுளி.....

நான் மீண்டும் சேருமிடம்

நீயே........


"யானாகிய என்னை விழுங்கி வெறும்

தானாய் நிலை நின்றது தற்பரமே" - கந்தர் அனுபூதி



No comments:

Post a Comment

முழுமை

என்றும்போல் அந்தப் பௌர்ணமி முழுநிலவு  என்னுள் ஏக்கங்களை விதைக்க  தீராத உன் நினைவுகளுடன்  போராடிக்கொண்டு நான்... எதை மறப்பினும் உனை மறவேனென  ...