அனகன்....
எண்ணி அழுவதற்கு
உதிர்ந்துவிட்ட மலரல்ல
விடுதலை பெற்று
தொலைதூரம்
பறந்து போய்விட்ட
பறவை நீ....
என்றும்போல் அந்தப் பௌர்ணமி முழுநிலவு என்னுள் ஏக்கங்களை விதைக்க தீராத உன் நினைவுகளுடன் போராடிக்கொண்டு நான்... எதை மறப்பினும் உனை மறவேனென ...
No comments:
Post a Comment