Saturday, April 16, 2022

உனக்காக..

அதிகாலை 

என் மனக்கதவு 

உனக்காய்த் திறந்துகொள்ள 

பன்னீரால் வாசல்தெளித்து 

விழிகளால் 

மலர்க்கோலமிட்டு அங்கே 

உனக்காய்க் காத்திருந்தேன்...


No comments:

Post a Comment

முழுமை

என்றும்போல் அந்தப் பௌர்ணமி முழுநிலவு  என்னுள் ஏக்கங்களை விதைக்க  தீராத உன் நினைவுகளுடன்  போராடிக்கொண்டு நான்... எதை மறப்பினும் உனை மறவேனென  ...